புதன், 29 மார்ச், 2017



































இயற்கை மொழியாய்வின் தற்போதைய வளர்ச்சி

 மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
                                                &
இந்திய மொழிகளுக்குக்கான தரவகம்
                                   இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
                                                            &
     உலகத்  தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்
                                                   இணைந்து நடத்தும்

                                                இரண்டு நாள் கருத்தரங்கம்                            
                                                        27-28, மார்ச், 2017
                                  இயற்கை மொழியாய்வின் தற்போதைய வளர்ச்சி

                                                            சுருக்கம்
மனித மூளையைப் போன்றே கணினிக்கு இயற்கை மொழி அறிவைப் பெறவைத்து ஒரு மொழியிலுள்ள மொழிக்கூறுகளை எளிமையாகப் புரிந்து கொள்ளவும் அம்மொழிக் கூறுகளை செயற்கையாக உருவாக்கவும் செய்ய வைக்கும் முயற்சியே இயற்கை மொழியாய்வு ஆகும்.
கணினியியல் துறை, புள்ளியியல் துறை, கணினி மொழியியல் துறை , செயற்கை அறிவு துறை போன்ற பல துறைகள் இணைந்து இயற்கை மொழியாய்வு பணியினை செய்து வருகின்றன.
இந்நிலையில் இயற்கை மொழியாய்வு பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு ,தற்போது இயற்கை மொழியாய்வின் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை பற்றியும் இத்துறையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள், புதிய பரிணாமங்கள் , கோட்பாடுகள் பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கும். மேலும் கணினி வல்லுனர்கள், மொழியியல் வல்லுனர்கள், தொழில் முனைவோர்கள், ஆய்வாளர்கள் ஒன்று கூடி இயற்கை மொழியாய்வை பற்றி விவாதிக்கவும் இக்கருத்தரங்கம் உதவியாக இருக்கும்.
                                               அனைவரும் வருக



கலந்து கொள்ளும் வல்லுனர்கள்

முதல் அமர்வு  : தலைமை : பேரா. கி.கருணாகரன்

பேச்சாளர்கள்:
முனைவர்.ந.தெய்வ சுந்தரம்
பேராசிரியர் ( ஓய்வு)
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை
தலைப்பு: கணினித்தமிழ் வளர்ச்சி: தற்போதைய நிலை மற்றும் வாய்ப்புகள்

திரு.செந்தில் நாதன்
இயக்குநர்
லேங்க்ஸ்கேப் மொழித் தீர்வு நிறுவனம்
சென்னை
தலைப்பு: இயந்திர மொழிபெயர்ப்பு : வணிக வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள்

இரண்டாம் அமர்வு
தலைமை: பேரா. ந.தெய்வசுந்தரம்
பேச்சாளர்கள்:
முனைவர்.எம்.ஆனந்த குமார்
உதவிப் பேராசிரியர்
கணினியியல் உயராய்வு மையம்
அமிர்தா பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர்
தலைப்பு:  சமூக வலைத் தளங்களுக்கான  சொற்தரவு பகுப்பான்


முனைவர்.தென்னரசு
உதவிப் பேராசிரியர்
மொழியியல் துறை
மத்திய பல்கலைக்கழகம்
காசர்கோடு கேரளா
தலைப்பு : தரவக மொழியியல் அடிப்படையில் தமிழ் ஒட்டுகள்

திரு.துரைப்பாண்டி
நிரலர்
திண்டுக்கல்
தலைப்பு : மனித உதவியுடன் கூடிய இயந்திர மொழிபெயர்ப்பு

மூன்றாம் அமர்வு
தலைமை: பேரா. க.ரவிசங்கர்
பேச்சாளர்கள்

முனைவர்.துரை மணிகண்டன்
உதவிப் பேராசிரியர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் ( உறுப்புக் கல்லூரி)
திருச்சி
தலைப்பு: பழந்தமிழ் இலக்கியங்களை குறுஞ்செயலியாக கொண்டு வருதல்

முனைவர் அ.காமாட்சி
உதவிப்பேராசிரியர்
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: சங்க இலக்கியங்களுக்கான தரவக உருவாக்கம்

முனைவர்  ஆர். அகிலன்
நிரலர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை
தலைப்பு: சங்க இலக்கியங்களுக்கான உருபன் பகுப்பாய்வி

திரு. மா.பால முருகன்
ஆய்வாளர்,
கணினியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
தலைப்பு: இயந்திர மொழிபெயர்ப்பு- புதிய அனுகுமுறைகள்

இரண்டாம் நாள் :நான்காம் அமர்வு

தலைமை: பேரா.நடராசப்பிள்ளை
பேச்சாளர்கள்
முனைவர்.மா.கணேசன்
இயக்குநர் ( ஓய்வு)
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: தரவகத்திற்க்கான இலக்கண குறியீடுகள்

முனைவர். எஸ்,ராஜேந்திரன்
பேராசிரியர் (ஓய்வு)
தமிழ் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
தலைப்பு:  சொல் சார் மூல பொருண்மையியல்


முனைவர்: கி.விஸ்வநாதன்
உதவிப்பேராசிரியர்
மொழியியல் துறை
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சை

தலைப்பு: தரவகம் உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்கள்
திரு.ஜி. வைரப்பிரகாசம்
ஆய்வாளர்
கணினியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
தலைப்பு: இயந்திர மொழிபெயர்ப்பு- உருபன் பிரிப்பான்

இரண்டாம் நாள் : ஐந்தாம் அமர்வு

தலைமை” பேரா. எஸ்.ராஜேந்திரன்

பேச்சாளர்கள்

திரு. செல்வ முரளி
இயக்குநர்
விசிவல் மீடியா நிறுவனம், கிருஷ்ணகிரி
தலைப்பு : குறுஞ்செயலி மூலம் மொழித்  தொழிற்நுட்பம்- வணிக வாய்ப்புகள்


முனைவர்,க.ரவிசங்கர்

இணைப் பேராசிரியர்
புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்
புதுவை
தலைப்பு:  உணர்ச்சி வெளிபாடும் மீ பகுப்புக் கூறுகளும்

செல்வி: ஜி.அனுசுயா ரச்செல்
பேச்சு மையம்
தொழில் நுட்பவியல் துறை
எஸ்.எஸ்.என்.தொழில் நுட்பக் கல்லூரி
சென்னை
தலைப்பு: பேச்சு தொழில் நுட்பம்

செல்வி.எஸ். ஜோஹானான் ஜாய்சிங்
 பேச்சு மையம்
தொழில் நுட்பவியல் துறை
எஸ்.எஸ்.என். தொழில் நுட்பக் கல்லூரி
சென்னை
தலைப்பு: பேச்சு தொழில் நுட்பம்

இரண்டாம் நாள் : ஆறாம் அமர்வு

தலைமை முனைவர். மா.கனேசன்

பேச்சாளர்கள்
முனைவர்.ம..நடராசப்பிள்ளை
பேராசிரியர் மற்றும் இனை இயக்குநர் ( ஓய்வு)
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
மைசூர்
தலைப்பு:  படித்தல் திறனறிவை கணினியில் உள்ளீடு செய்தல்

முனைவர்.த.முத்து கிருக்ஷ்ணன்
இணைப்பேராசிரியர்
மொழியியல் துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்
தலைப்பு: எழுதுதல் திறனறிவை கணினியில் உள்ளீடு செய்தல்

முனைவர் எஸ்.சரண்யா
இனைப்பேராசிரியர்
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: உருபன் பகுப்பாய்வி உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்கள்

முனைவர் பி.விஜயா
உதவிப்பேராசிரியர்
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: பல சொல் ஒரு பொருண்மைகான அகராதிகள்





ஞாயிறு, 19 மார்ச், 2017